03-10-2005, 03:57 AM
அருமை தமிழினி. முன்னர் ஒரு முறை கவிதை எழுத தெரியாது என சொல்லியதாய் ஞாபகம். பரவாயில்லை. கவிதை என்பது பசி போன்றது. அந்த உணர்வு எழுதிமுடித்தவுடன் அடையும் திருப்தியில் தான் அடங்கும். தொடருங்கள். வேண்டுமானால் கவிதை ஆர்வமுடைய நண்பர்கள் ஒரு முயற்சி செய்யலாம். ஒரு விடயத்தை கருத்தாட தொடங்கலாம். ஆனால் கருத்துகள் கவிதை நடையில் அமைதல் வேண்டும். எனது எண்ணம் தவறென்றால் மன்னிக்கவும். சரியென்றால் ஆரம்பிக்கவும். கவிதை எழுத ஆர்வமுடையவர்களுக்கு நிச்சயம் நல்ல பயிற்சிக்களமாக அது அமையும்.
.
.!!
.!!

