03-09-2005, 06:28 PM
கவிதைக்கு நன்றி மகளிர் தினம் கிடைத்ததையே....கண்டு புளகாங்கிதம் அடையும் பெண்ணியங்கள் எப்ப நிஜ உலகுக்கு வரபோகிறதோ.........அன்று....
தமது பிரபலத்துக்கு பெண்ணியம் பேசாது....ஆண்கள் தான் அனைத்துக்கும் காரணம் என கூச்சலிடாது...சமுக பிரச்சனையை யததர்த்தமாக அணுகாதவரை எல்லாம் ஒன்று தான்.....
தமது பிரபலத்துக்கு பெண்ணியம் பேசாது....ஆண்கள் தான் அனைத்துக்கும் காரணம் என கூச்சலிடாது...சமுக பிரச்சனையை யததர்த்தமாக அணுகாதவரை எல்லாம் ஒன்று தான்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

