09-01-2003, 10:23 PM
[quote=AJeevan][b]பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் அரச பகுதியினர் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழீழ பகுதியில் நடைபெறும் பொங்கு
தமிழ் நிகழ்சிகளில் அரச தரப்பினர் மற்றும் சிங்கள அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
[size=14]
20 வருடங்களுக்கு அதிகமான காலம் யுத்த களமாக இருந்த பகுதிகளில் ஜனநாயக வழிக்கு திரும்பிக்
கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் நடத்தும் இப்படியான நிகழ்சிகளினால் ஓர் சுதந்திர உணர்வு ஏற்பட்டடிருப்பதைக் காண முடிகிறது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் நடை பெறும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எமது தார்மீக ஆதரவை வழங்குதல் எமது கடைமையாகும்.
நீண்ட கால அமைதியொன்றை விரும்பும் ஒரு சமூகம் மனித படு கொலைகள் யுத்தம் ஆகியவற்றிலிருந்து விலகி தமது கலை - கலாச்சார விழுமியங்களை முன் வைக்க முன் வந்திருப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் குறிப்பிட வேண்டும்.
(தகவல்:சந்தேசய BBC சிங்கள சேவை பேட்டியிலிருந்து
தமிழீழ பகுதியில் நடைபெறும் பொங்கு
தமிழ் நிகழ்சிகளில் அரச தரப்பினர் மற்றும் சிங்கள அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
[size=14]
20 வருடங்களுக்கு அதிகமான காலம் யுத்த களமாக இருந்த பகுதிகளில் ஜனநாயக வழிக்கு திரும்பிக்
கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் நடத்தும் இப்படியான நிகழ்சிகளினால் ஓர் சுதந்திர உணர்வு ஏற்பட்டடிருப்பதைக் காண முடிகிறது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் நடை பெறும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எமது தார்மீக ஆதரவை வழங்குதல் எமது கடைமையாகும்.
நீண்ட கால அமைதியொன்றை விரும்பும் ஒரு சமூகம் மனித படு கொலைகள் யுத்தம் ஆகியவற்றிலிருந்து விலகி தமது கலை - கலாச்சார விழுமியங்களை முன் வைக்க முன் வந்திருப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் குறிப்பிட வேண்டும்.
(தகவல்:சந்தேசய BBC சிங்கள சேவை பேட்டியிலிருந்து
Truth 'll prevail

