09-01-2003, 12:46 AM
கிசுகிசு செய்தி இல்லை ஐயா.. இவ்வளவு காலமும் கொழும்பில் இருந்துவிட்டு.. தனது சொந்தவீட்டில்தான் போயிருப்பேன் என தள்ளாத வயதில் தடுக்கவும் கேளாது போயிருக்கும்.. எனது தாயாருடன் அந்த தொலைபேசிகள்மூலமாகத்தானே பேசுகிறேன்.
.

