03-07-2005, 03:26 PM
Quote:வட்.... குருவிகள் போல...மேடம் தமிழினி...நீங்க நினைக்கிறாப் போல...குருவிகளுக்கு ஒன்றும் கற்பனையில இல்ல...அதுகளுக்கு யதார்த்தம் நல்லாத்தான் புரியுது...என்ன உங்கள மாதிரி சில பேர் யதார்த்தம் என்று பிசத்துறத உலகுக்கு காட்ட வேணாமோ...அதுதான் எங்க நிலை இப்படி...!
சரி சரி வட் என்று இழுத்த விதத்ததைப்பாத்தா... அடிவிழும் போல கிடக்கு.. யதார்த்தம் என்னவென்பது.. எல்லாருக்கும் தெரியும்... ஒருபக்கம் பழியைப்போட்டு பிரியோசனம்.. இல்லை இருபக்கமும் தவறுகள் இருக்கு.. அதைச்சொன்னம்.. யதார்த்தம் புரிந்தால் இப்படியா கதைப்பீங்க.. அப்ப இன்றைக்கு படிப்பு காலியோ..?? :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

