03-06-2005, 08:29 PM
யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா பொறுப்பதிகாரியாக இருந்தபோது செய்த சேவையை பலர் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். திரு.ஆனந்தராஜா அவர்கள் தன் திறமையினால் தான் பொலிஸ்மா அதிபராக உயர்ந்தார். ஒருவர் பதவியிலிருக்கும் போது அரசை விமர்சிக்க முடியாது. இந்நிலையில் அவரின் தற்போதைய கருத்தை விமர்சிப்பது அழகல்ல. அவர் விரும்பியிருந்தால் தற்போது கூட கூறாமல் விட்டிருக்கலாமல்லவா? அல்லது முன்பே சந்திரிக்காவின் வால் பிடித்து தனது பதவியை தக்க வைத்திருக்கலாமல்லவா? இவையொன்றும் செய்யாமல் தன்மானத்தமிழனாக வாழ்ந்தவரை தமிழரே கிண்டலடிப்பதை என்ன சொல்ல. உண்மையில தமிழனுக்கு தமிழன் தான் முதலெதிரி.
:oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops:

