03-05-2005, 08:35 PM
ஆயுதக் கும்பலின் தாக்குதலுக்கு புலிப் போராளி ஒருவர் பலி!
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் கிரிமிச்;சையில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஆயுதக் குழுவின் துப்பாக்கிச்; சூட்டில் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார்.
வாகரையிலிருந்து கிரிமிச்;சை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவொன்று பதுங்கியிருந்து இந்த துப்பாக்கிச்; சூட்டை நடத்திவிட்டு தப்பிச்; சென்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய இந்த கும்பல்ää துப்பாக்கிச்; சூடு நடத்திய பின்பு களுவத்தை இராணுவ முகாமை நோக்கி தப்பி ஓடியுள்ளனர்.
உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளி ஜெயராஜா என விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Puthinam
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் கிரிமிச்;சையில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஆயுதக் குழுவின் துப்பாக்கிச்; சூட்டில் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார்.
வாகரையிலிருந்து கிரிமிச்;சை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவொன்று பதுங்கியிருந்து இந்த துப்பாக்கிச்; சூட்டை நடத்திவிட்டு தப்பிச்; சென்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய இந்த கும்பல்ää துப்பாக்கிச்; சூடு நடத்திய பின்பு களுவத்தை இராணுவ முகாமை நோக்கி தப்பி ஓடியுள்ளனர்.
உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளி ஜெயராஜா என விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

