03-05-2005, 10:18 AM
hari Wrote:ஏன் எல்லோரும் தப்பாக பேசுகிறீர்கள், இந்த படத்தை பாருங்கள் எவ்வளவு அழகாக மரியாதையாக காவல்துறையினரிடம் பிக்கு ஒருவர் பேசுகிறார் என்று! இதற்கு காரணம் இவர் சின்ன வயதில் இருந்து புத்தரின் போதனைகளை படித்ததால் தான்!
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/normal_harirajendran%7E5.jpg' border='0' alt='user posted image'>
இவரை பார்க்கும்போது புத்தரின் அன்பு போதிக்கப்பட்டவர்போலா காட்சி அளிக்கின்றார்? பேயாண்டால் இப்படித்தான் சில பிணம் தின்னும் மனிடனும் அன்பை போதித்த புத்தனின் ஆடைக்குள் ஒளிந்துகொள்வான். ஆளை வெளியில் விட்டால் நாலுபேரை பிளிந்து தின்பான்.

