03-05-2005, 03:06 AM
சரி அவரே சொல்லி போட்டார், அவர் அட்த்தவருக்காக வாழ்வதில்லை என்று. இதனை பாரதியின் கவிதை ஒன்றுடன் முடிப்பது நன்று.
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இரங்காரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி, கிளியே
நாளில் மறப்பாரடி. :wink: :wink: :wink:
சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இரங்காரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி, கிளியே
நாளில் மறப்பாரடி. :wink: :wink: :wink:

