03-04-2005, 10:02 AM
இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கோருவது
இந்தியாவைச் சிக்கலில் மாட்டிவிடும் ஒரு பொறி
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலை யிட வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் தெரிவித்திருப்பது இந்தியாவை மேலும் சிக்கலில் மாட்டிவிடும் இலங்கை அர சின் பொறி என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பி.பி.ஸி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்
அதில் மேலும் தெரிவித்ததாவது:- உள்ளூர் வளங்களையும், புலம்பெயர்வாழ் தமிழர்களின் உதவிகளையும் மற்றும் ஓரளவு சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவிகளை யும் வைத்துக்கொண்டே நாம் எமது பகுதிகளில் ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றோம். ஆனால், வெளிநாட்டு உதவிகள் அனைத் தும் தென்னிலங்கையில் இலங்கை அரசினால் முடக்கப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை அனைத்து வெளிநாடுகளுமே சிறப்பாக உதவின. இந்திய இராணுவம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தி செயற்பட்டதாக நாம் கேள்விப்பட் டோம். ஆனால், அவற்றை நேரடியாகப் பார்க் கவோ அல்லது அவற்றை அப்பகுதி மக்களிடம் இருந்து அறிந்துகொள்ளவோ எமக்கு முடிய வில்லை.
தமிழர் தாயகப் பகுதிகளில் உதவிப் பணிக ளில் ஈடுபடுவதற்கு இந்திய இராணுவம் கேட்டி ருந்தால் நாம் அதனை சாதகமாவே பரிசீலித் திருப்போம். சர்வதேச உதவிகள் எமது பகுதிக ளுக்குத் திருப்பப்ட வேண்டும் என்று கேட்டிருந் தோம். இந்திய இராணுவம் கோரி இருந்தால் அதனை நாம் சாதகமாக பரிசீலித்திருப்போம்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்தி அதற்கான ஒரு தீர்வை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் கூறுவது குறித்து கேட் கப்பட்டதற்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன், விடு லைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடை யில் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கை யில் அதனைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள அரசு இப்படிப் பேசிவருவது இந்தியாவை ஒரு இக் கட்டில் மாட்டும் முயற்சி என்றும், இது ஒரு காலந் தாழ்த்தும் போக்குமாகும்.
- இவ்வாறு மக்கள் பிரச்சினை தொடர்பாக எப்போதுமே பொறிவைத்து நடப்பது இலங்கை அரசின் வழமை. இங்கு தீர்வை முன்வைக்க வேண்டியவர்கள் சிங்களத் தலைவர்கள் தான்.
uthayan
இந்தியாவைச் சிக்கலில் மாட்டிவிடும் ஒரு பொறி
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலை யிட வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் தெரிவித்திருப்பது இந்தியாவை மேலும் சிக்கலில் மாட்டிவிடும் இலங்கை அர சின் பொறி என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பி.பி.ஸி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்
அதில் மேலும் தெரிவித்ததாவது:- உள்ளூர் வளங்களையும், புலம்பெயர்வாழ் தமிழர்களின் உதவிகளையும் மற்றும் ஓரளவு சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவிகளை யும் வைத்துக்கொண்டே நாம் எமது பகுதிகளில் ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றோம். ஆனால், வெளிநாட்டு உதவிகள் அனைத் தும் தென்னிலங்கையில் இலங்கை அரசினால் முடக்கப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை அனைத்து வெளிநாடுகளுமே சிறப்பாக உதவின. இந்திய இராணுவம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தி செயற்பட்டதாக நாம் கேள்விப்பட் டோம். ஆனால், அவற்றை நேரடியாகப் பார்க் கவோ அல்லது அவற்றை அப்பகுதி மக்களிடம் இருந்து அறிந்துகொள்ளவோ எமக்கு முடிய வில்லை.
தமிழர் தாயகப் பகுதிகளில் உதவிப் பணிக ளில் ஈடுபடுவதற்கு இந்திய இராணுவம் கேட்டி ருந்தால் நாம் அதனை சாதகமாவே பரிசீலித் திருப்போம். சர்வதேச உதவிகள் எமது பகுதிக ளுக்குத் திருப்பப்ட வேண்டும் என்று கேட்டிருந் தோம். இந்திய இராணுவம் கோரி இருந்தால் அதனை நாம் சாதகமாக பரிசீலித்திருப்போம்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்தி அதற்கான ஒரு தீர்வை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் கூறுவது குறித்து கேட் கப்பட்டதற்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன், விடு லைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடை யில் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கை யில் அதனைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள அரசு இப்படிப் பேசிவருவது இந்தியாவை ஒரு இக் கட்டில் மாட்டும் முயற்சி என்றும், இது ஒரு காலந் தாழ்த்தும் போக்குமாகும்.
- இவ்வாறு மக்கள் பிரச்சினை தொடர்பாக எப்போதுமே பொறிவைத்து நடப்பது இலங்கை அரசின் வழமை. இங்கு தீர்வை முன்வைக்க வேண்டியவர்கள் சிங்களத் தலைவர்கள் தான்.
uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

