03-04-2005, 02:21 AM
நடக்க முன்பு தடுப்பதுதான் நல்லது, ஆனால் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை ஓரளவாவது குறைக்கும், இவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முயல்பவர்கள் இவை வெளியுலகிற்கு தெரியவரவும் தண்டணை கிடைக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதை நினைத்து தயங்குவார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

