03-03-2005, 07:48 PM
இன்றைய இ.தொ.காவின் தொண்டமான், அன்றைய தொண்டமானின் பெயரில் வலம்வரும், மலையக மக்களின் வாழ்வு, பொருளாதாரம், வளர்ச்சிஎன்பவற்றில் கரிசனையற்ற முன்னால் கேடி! ரணிலின் அரசிலிருந்தபோது இவர் செய்த தில்லுமுள்ளுக்கள், ஊழல்கள், ஓர் இந்திய பெண் ஊடகவியலாளருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, இவரது அமைச்சின் கீழுள்ள பல ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்களுக்கு கூடிய நிதியளித்து செய்ய முற்பட்டத்ல்லாம் சந்திரிக்கா அம்மையாரிடம் ஆவனங்களுடன் மாட்டியபடியால், இன்று சந்திரிக்கா அம்மையாரின் காலை விடாது நக்கிக் கிடக்கும் ஓர் நாயாக மாறிவிட்டார்!
இவர் தமிழ்செல்வனின் மலையக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன் ஒருதரம் யோசிக்க வேண்டாமா: யுத்த நிறுத்தம் கையெழுத்திட்டதன் பின் தான் சார்ந்த கும்பல் வன்னி சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததை! ஏன் அப்போது வன்னி சென்றாய்?
இப்போது உனது இந்திய எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவா இந்த நாடகம்?
இல்லை, சரிந்து போயிருக்கும் உன் செல்வாக்கு மேலும் பாதிக்கப்படுமென்றா?
இவர் தமிழ்செல்வனின் மலையக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன் ஒருதரம் யோசிக்க வேண்டாமா: யுத்த நிறுத்தம் கையெழுத்திட்டதன் பின் தான் சார்ந்த கும்பல் வன்னி சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததை! ஏன் அப்போது வன்னி சென்றாய்?
இப்போது உனது இந்திய எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவா இந்த நாடகம்?
இல்லை, சரிந்து போயிருக்கும் உன் செல்வாக்கு மேலும் பாதிக்கப்படுமென்றா?
" "

