03-03-2005, 05:46 PM
நான் கீமான் மென்பொருளை அகற்றிவிட்டு புதிதாக பதிவுசெய்தேன். இப்போது மற்றைய இடங்களில் தமிழில் எழுதக்கூடியதாக உள்ளது. களத்தில் மட்டும் எழுதமுடியவில்லை. நான் சிலவேளை ஏதாவது மென்பொருள் உடைப்பான் பாவித்திருக்கலாம். அல்லது மென்பொருளை அகற்றி இருக்கலாம். அதன் பிறகு இயங்கவில்லை என நம்புகிறேன் யாராவது நம் நிபுணர்கள் ஏதாவது சொல்லவார்கள் பார்ப்போம்
நன்றிகள் அனைவருக்கும்
நன்றிகள் அனைவருக்கும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

