08-28-2003, 01:32 AM
Kanani Wrote:தாத்தா பிரான்சில் இருந்தால் பிரெஞ்சு படிக்கமல் என்ன ஹிந்தியே படிக்கிறது? அவர்களைப்போல பிரெஞ்சு மக்களிடம் விளங்காப்பாசையில் வித்தைகாட்டிப் பிழைப்பவரா நாம்?
ஈழத்தில் அதுவும் தமிழர் பகுதியில் இறைவனுடன் பேச, பாவனையிலில்லாத சமஸ்கிருதம் எதற்கு? தமிழில் பூசை செய்யுங்கள் மக்கள் கோவிலுக்கு கும்பிடப்போவார்கள் ஊர் வம்பளக்க இல்லை!
[size=14]பிறெஞ் விளங்கவேண்டுமென்ற காரணத்துக்காகத்தானே பிறெஞ்சு படிச்சு விளங்கினீர்கள்..
நாங்கள் இங்குவந்திருப்பதும் மொழி படிக்க மறுத்ததனால்த்தான் என்பதை மறந்துவிட்டீர்களா..?
Truth 'll prevail

