Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவும் இலங்கையும்
#4
புலிகளின் விமானப்படைக்கு இந்தியா அவதானமாக இருக்க வேண்டுமாம் எச்சரிக்கிறது ஜே.வி.பி.

விடுதலைப்புலிகள் அமைப்பிடம் விமானப்படை இருப்பதால்த இந் தியா மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென ஜே.வி.பி எச்சரித்துள்ளது.இது தொடர்பாக ஜே.வி. பியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பிலிருந்து வெளியாகும் த சண்டே ரைம்ஸ்டு இதழுக்கு அளித் துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது -

விமானப்படையை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பது மிகப் பெரிய பிரச்சினை. இந்திய அர சாங்கம் மிகுந்த எச்சரிக்கை யுடன் இந்தப் பிரச்சினையை கவனித் தாக வேண்டும். இதை கவனமாக கையாளுகின்ற திறமை இந்தியா வுக்கு உண்டு.இந்தியாவின் முன்னாள் பிரத மர் ராஜிவைக் கொலை செய்த வர்கள் புலிகளே. எனவே இப்போது தங்கள் வசமுள்ள விமானப்படை யால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரமுடியும். போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி புலிகள் அமைப்பினர் விமானப் படையை அமைத்துவிட்டனர்.

இது மிகவும் துரதிஷ்டவசமா னது. புதிதாக எழுந்துள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையை தலை வர்கள் வரவேற்கக் கூடாது.இவ்வாறு விமல் வீரவன்ச கூறி யுள்ளார்.

சுட்டபழம்
நன்றி ஈழமுரசு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 02-27-2005, 11:31 PM
புலிகளின் விமானப்படைக்கு இந்தியா அவதானமாக - by வியாசன் - 03-02-2005, 12:40 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:43 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)