03-02-2005, 12:38 PM
ஆதியைத் தேடி ஆழியில் சயனம் என்ற தலைப்பில் சோழியான் எழுதிய கதையை யாழ் முற்றம் பகுதியில் படித்தேன். அதில் புலத்தில் தத்து கொடுக்கப்பட்டு வாழும் தமிழ் பெண் ஒருவரின் மனநிலையும் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்து கலாச்சார அதிர்ச்சிக்கு உள்ளாகும் புலம் பெயர்ந்த ஆணின் மனநிலையும் கூறப்பட்டிருக்கின்றது. அதன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ கதை http://www.yarl.com/articles.php?articleId=478
கதையை தந்த சோழியானுக்கு பாராட்டுக்கள், புலப் பின்ணணியில் நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
இதோ கதை http://www.yarl.com/articles.php?articleId=478
கதையை தந்த சோழியானுக்கு பாராட்டுக்கள், புலப் பின்ணணியில் நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

