02-27-2005, 09:34 AM
இ.தொ.கா. அமைச்சர் பதவிகளை இரஜினாமாச் செய்கிறோம். அரசைவிட்டு வெளியேறப் போறம் எண்டு சொல்லுறதிலை நிறைய உள்சமாச்சாரங்கள் இருக்கும். சந்திரிகா அம்மையாரும், ஆறுமுகம் தொண்டாமானும் கதைச்சுப்போட்டுத்தான் உப்பிடிச் செய்தினமோ தெரியேல்லை.
தற்போதைய நிலையில ஒரு தேர்தல் சந்திரிகா அம்மையாருக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அம்மையாரிட்டைத்தான் சுனாமிக்கு எண்டு வந்த காசு கனக்கக் கிடக்கு. எல்லாத்தையும் கொட்டி ஒரு தேர்தல் வச்சு தனக்கு பெரும்பான்மை எடுத்தால் தன்ரை ஜனாதிபதிப் பதவியையும் பாதுகாக்கலாம் எண்டு ஏதும் நரித்திட்டம் போட்டிருப்பா. அப்ப பாராளுமன்றத்தைக் கலைக்க வேணுமெண்டால் உப்பிடி ஏதாவது நாடகம் ஆடவேண்டும். ஜே.வி.பி.யையும் நம்பேலாது. இ.தொ.கா. தானே பதவியெண்டா எல்லாத்தையும் விட்டிட்டு மாறிமாறி தாவிக்கொண்டு திரியிறவை. அதுதான் அம்மையார் ஏதும் திட்டம் போட்டுத்தான் உவைய வெளியேறச் சொன்னாவோ தெரியேல்லை.
நடக்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.
தற்போதைய நிலையில ஒரு தேர்தல் சந்திரிகா அம்மையாருக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அம்மையாரிட்டைத்தான் சுனாமிக்கு எண்டு வந்த காசு கனக்கக் கிடக்கு. எல்லாத்தையும் கொட்டி ஒரு தேர்தல் வச்சு தனக்கு பெரும்பான்மை எடுத்தால் தன்ரை ஜனாதிபதிப் பதவியையும் பாதுகாக்கலாம் எண்டு ஏதும் நரித்திட்டம் போட்டிருப்பா. அப்ப பாராளுமன்றத்தைக் கலைக்க வேணுமெண்டால் உப்பிடி ஏதாவது நாடகம் ஆடவேண்டும். ஜே.வி.பி.யையும் நம்பேலாது. இ.தொ.கா. தானே பதவியெண்டா எல்லாத்தையும் விட்டிட்டு மாறிமாறி தாவிக்கொண்டு திரியிறவை. அதுதான் அம்மையார் ஏதும் திட்டம் போட்டுத்தான் உவைய வெளியேறச் சொன்னாவோ தெரியேல்லை.
நடக்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.
--
--
--

