02-27-2005, 09:11 AM
Quote:மற்றவர்களின் கதைகளைக் கேட்பதென்றால் பெண்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஏன் நீங்களும் ஒரு பெண் தானே? பெண்களைப் பற்றி பெண்களே இப்படிக் கூறினால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ......ஆண்களை உண்மையா மெச்ச வேண்டும் அவர்களின் ஒற்றுமைக்கு.....Quote:இரகசியா? அதைப் பெண்ணிடத்தில் சொல்லாதேஏன் பெண்களைக்கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள்? :roll: :roll: :roll:
இருப்பினம் காதலியாயின் அவளுக்குச் சொல் அவள் ஒரு காதால் கேட்டு மற்றக் காதால் விட்டுடுவாள். (காதலி காதலனின் பேச்சுக்களை செவிமடுப்பதில்லை)
மனைவிக்கச் சொல்லணுமா? இரு காதாலும் கேட்டு வாய்வழியாக வெளிவிடுவாள். (ஊர் முழுவதும் சொல்லுவாள்)
வைரமுத்துவின் கவிவரிகளில் இருந்து
" "
" "
" "

