08-27-2003, 11:59 AM
குருவியண்ணை உதெல்லதம் கேட்டகக்கூடாது
அவர்கள் ஏதோ பாசையில் சொல்லி வித்தை காட்டிப் பிழைக்கினம்
உண்மை நேர்மை தர்மத்திற்கு பயப்படாதவன் இவர்களின் விளங்காப் பாசைக்கும் மக்களுக்கு விளக்கம்தரா விசித்திரச் செய்கைகளுக்கும் பயப்படுகிறான். கடவுளை எப்படி அடைய வேண்டும் என்று இவர்கள் சொல்லித்தர மாட்டார்கள்...சொல்லித்தந்தால் பிழைப்பு என்னாகிறது?
அவர்கள் ஏதோ பாசையில் சொல்லி வித்தை காட்டிப் பிழைக்கினம்
உண்மை நேர்மை தர்மத்திற்கு பயப்படாதவன் இவர்களின் விளங்காப் பாசைக்கும் மக்களுக்கு விளக்கம்தரா விசித்திரச் செய்கைகளுக்கும் பயப்படுகிறான். கடவுளை எப்படி அடைய வேண்டும் என்று இவர்கள் சொல்லித்தர மாட்டார்கள்...சொல்லித்தந்தால் பிழைப்பு என்னாகிறது?

