02-27-2005, 04:31 AM
கம்பன் ஒருவம்பன் தன் பாலியல் வக்கிரக்களை ஒருவிதநயத்துடன் புரிந்தும் புரியாமலும் மாதிரி இலக்கிய நயத்துடன் தீர்த்துகொண்ட ஒரு புத்திசாலி அவனின் சீதை என்கிறபாத்திரத்தின் மீதான வர்ணிப்புகளே அதற்கு சான்று சுந்தரகாண்டத்திற்கு அவன் கொடுத்டூpருக்கும் முக்கியத்துவமே அதை விளக்கும்
; ;

