08-26-2003, 01:42 PM
வணக்கம்
அடிக்கடி அம்மபாறை சம்பாந்துறை மட்டக்களப்பு போன்ற முஸ்லிம்மக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் காணமல் போய்விடுகின்றார்கள். அதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
அவர்களிற்கு இரகசிய முறையில் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அதற்காகத்தான் அவர்கள் கடத்தப்படுவதாக கூறப்பட்ட மறைவதாகவும் அறியமுடிகின்றது
எதுவோ இனி எல்லாம் ஒருநாள் வெளிச்சமாகாமலா போகின்றது
அடிக்கடி அம்மபாறை சம்பாந்துறை மட்டக்களப்பு போன்ற முஸ்லிம்மக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் காணமல் போய்விடுகின்றார்கள். அதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
அவர்களிற்கு இரகசிய முறையில் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அதற்காகத்தான் அவர்கள் கடத்தப்படுவதாக கூறப்பட்ட மறைவதாகவும் அறியமுடிகின்றது
எதுவோ இனி எல்லாம் ஒருநாள் வெளிச்சமாகாமலா போகின்றது
[b] ?

