02-25-2005, 12:19 PM
பிப்ரவரி 25, 2005
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்
குருவாயூர்:
தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி ¬முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Thatstamil
யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்
குருவாயூர்:
தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி ¬முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>


