02-25-2005, 01:25 AM
kavithan Wrote:தேனிரை குடித்த உடனும் உங்கள் உடம்பில் ஒரு உற்சாகம் தெரியும் தானே.... அத் தேயிலையில் கூட கொஞ்சம் போதை இருக்கிறது... அதே போல் தேன்.. இது பூக்களில் இருந்து தேனீக்களால் சேர்க்கப் படுவது எல்லா... அந்த தேனில் போதை இருக்கிறது வேணும் என்றால் கலப்படம் இல்லாத நல்ல தேன் எடுத்து கொஞ்சம் அதிக மாகவே குடித்து பாருங்கள் உங்களுக்கு போதை ஏற்படும்.. நீங்கள் சில நேரங்களில் சில தேனீக்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதிக மாக தேனுண்டுவிட்டு தள்ளாடி நிலம் வழியை விழுந்து கிடக்குங்கள். .. ஏதோ.. நீங்கள் அடித்தது தேனீர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இத் தேனை வைத்து மதுவென்று கூறி பாட்டெல்லாம் இருக்கு ஆனால் எனக்கு மறந்து போச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு இந்த விடயம் இன்றுதான் தெரியும் கவிதன். நல்ல சுவாரஸ்யமான தகவல். சந்தடி சாக்கில ஒண்ட தூக்கி போட்டு கலக்கிட்டீங்க.
போடுங்கோ நல்லதுக்கு என்றைக்கும் வரவேற்போம்.

