02-24-2005, 03:52 PM
வணக்கம் அன்பகம்,
நீண்ட காலமாக உங்களை களத்தில் தெரியும் என்பதால் நீங்கள் எழுதுவதும் மறைமுகமாக சுட்டிகாட்டுவதும் புரிகின்றது. ஆனால் பெரும்பான கருத்துகள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. கருத்துகளத்தில் எழுதும்போது அனைவருக்கும் புரியகூடியதாக எழுதினீர்கள் என்றால் மற்றய உறுப்பின்ர்களும் படித்து பதில் எழுதுவார்கள் அல்லவா? அதுதவிர நீங்கள் சொல்வதை மறைபொருளில் சொல்லவேண்டிய அவசியம் என்ன? நேரடியாகவே சொல்லலாமே? யார் என்ன சொல்ல போகின்றார்கள்?
குருவி பரீட்சை காரணமாக களத்துக்கு வர முடியாது என்று சொல்லி விட்டு போனார். அப்பு என்று நீங்கள் சின்னப்புவை குறிப்பிடுகின்றீர்கள் என்றால் அவர் களத்தில் இருக்கிறாரே? மதிவதனை என்றால் அவரை நீண்டகாலமாக களத்தில் காணவில்லை.
நீண்ட காலமாக உங்களை களத்தில் தெரியும் என்பதால் நீங்கள் எழுதுவதும் மறைமுகமாக சுட்டிகாட்டுவதும் புரிகின்றது. ஆனால் பெரும்பான கருத்துகள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. கருத்துகளத்தில் எழுதும்போது அனைவருக்கும் புரியகூடியதாக எழுதினீர்கள் என்றால் மற்றய உறுப்பின்ர்களும் படித்து பதில் எழுதுவார்கள் அல்லவா? அதுதவிர நீங்கள் சொல்வதை மறைபொருளில் சொல்லவேண்டிய அவசியம் என்ன? நேரடியாகவே சொல்லலாமே? யார் என்ன சொல்ல போகின்றார்கள்?
குருவி பரீட்சை காரணமாக களத்துக்கு வர முடியாது என்று சொல்லி விட்டு போனார். அப்பு என்று நீங்கள் சின்னப்புவை குறிப்பிடுகின்றீர்கள் என்றால் அவர் களத்தில் இருக்கிறாரே? மதிவதனை என்றால் அவரை நீண்டகாலமாக களத்தில் காணவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

