08-25-2003, 02:07 PM
கேட்காமல் இருப்பேனா?
அக்கா தங்கையிடம் கேட்டால் பலதுக்கு விளக்கம் தெரியவில்லை
ஐயரிடமும் கேட்டுப்பார்த்தேன்...விஞ்ஞான ரீதியான விளக்கம் வரவில்லை மாறாக சமயம் கடவுள் துடக்கு தீட்டு என்று பழியை வேறுபக்கம் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள்..அவர்களுக்கு மந்திரம் மனப்பாடமே தவிர விளக்கம் தெரியாது!
உதெல்லாம் யாரோ பிழைப்பிற்கு கண்டுபிடித்த வித்தைகள் போலத்தெரியுது!
அக்கா தங்கையிடம் கேட்டால் பலதுக்கு விளக்கம் தெரியவில்லை
ஐயரிடமும் கேட்டுப்பார்த்தேன்...விஞ்ஞான ரீதியான விளக்கம் வரவில்லை மாறாக சமயம் கடவுள் துடக்கு தீட்டு என்று பழியை வேறுபக்கம் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள்..அவர்களுக்கு மந்திரம் மனப்பாடமே தவிர விளக்கம் தெரியாது!
உதெல்லாம் யாரோ பிழைப்பிற்கு கண்டுபிடித்த வித்தைகள் போலத்தெரியுது!

