02-24-2005, 02:31 PM
கடவுளே ஆனாலும் யாழின் சட்டம் சட்டமே மூன்று கருத்தெழுதாமல் கடவுளே ஆனாலும் மற்றைய பகுதியில் கருத்தெழுத எங்கடை இராவணன் விடமாட்டார். இந்தப் பகுதியில் மூன்று கருத்தெழுதுங்கள் அதன்பிறகு பொறுப்பாளரிடம் சொல்லுங்கள் கதவு திறக்கும்.
இராவணன் சொல்வார்
நெற்றிக்கண்ணை திறக்கினும் சட்டம் சட்டமே என்று
உங்களைப்பாத்தால் கடவுள் மாதிரி தெரியவில்லை அள்ளிக் கொண்டுபோன சுனாமிமாதிரி தெரிகிறீர்
கோவிக்கவேண்டாம்
சரி சரி வாங்கோ
இராவணன் சொல்வார்
நெற்றிக்கண்ணை திறக்கினும் சட்டம் சட்டமே என்று
உங்களைப்பாத்தால் கடவுள் மாதிரி தெரியவில்லை அள்ளிக் கொண்டுபோன சுனாமிமாதிரி தெரிகிறீர்
கோவிக்கவேண்டாம்
சரி சரி வாங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

