02-24-2005, 01:13 AM
Mathuran Wrote:இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன்.
களப்பொறுப்பாளர்கள் என்று நான் கூறுவது மோகன், யாழ் அண்ணாவை மட்டும் அல்ல மட்டுறுத்தினர்களையும் சேர்த்துதான். அவர்களுக்கும் எந்த ஒரு விடயம் குறித்தும் சொந்த கருத்து இருக்கும் தானே அதை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை, யாராவது சுயதணிக்கையை இழந்தால் அன்றி அவர்களது தணிக்கை அவசியம் இல்லை அல்லவா, மற்றய நேரங்களில் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

