02-24-2005, 12:55 AM
Mathan Wrote:தாங்கள் எழுதுவது சரியோ தவறோ யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கின்றார்கள் அதனாலேயே பலரும் கருத்துக்களை வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். அப்படி யோசித்து எழுதாமல் சுதந்திரமாக கள உறுப்பினர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த கருத்துடன் நானும் உடன் படுகின்றேன்

