02-23-2005, 10:47 PM
களபொறுப்பாளர் /மடடுறுத்துனர்களது ஆக்க பூர்வமான கருத்தாடல் அவசியமானது.
<b>Mathan</b>, இன் கருத்தை ஆதரிக்கிறேன்.
களத்தில் பல மூத்த உறுப்பினர்கள் புதியளவர்கள் என பலர் இருக்கிறார்கள். புரியவர்களில் பலருக்கு களம் கடந்து வந்த பாதை பூரணமாக தெரியாதிருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவருடத்திற்கு முன் களம் எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது.
ஆனால் பழைய உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். களத்தில் மாற்றம் வரவேற்க படவேண்டியது. கள உறுப்பினர்களது கருத்துக்களை கேட்கபடும் போது பழையவர்களது அனுபவம் முக்கியமானது. ஆனால் அவர்களது கருத்துகளை காண்பது அரிதாக இருக்கிறது.
<b>Mathan</b>, இன் கருத்தை ஆதரிக்கிறேன்.
களத்தில் பல மூத்த உறுப்பினர்கள் புதியளவர்கள் என பலர் இருக்கிறார்கள். புரியவர்களில் பலருக்கு களம் கடந்து வந்த பாதை பூரணமாக தெரியாதிருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவருடத்திற்கு முன் களம் எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது.
ஆனால் பழைய உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். களத்தில் மாற்றம் வரவேற்க படவேண்டியது. கள உறுப்பினர்களது கருத்துக்களை கேட்கபடும் போது பழையவர்களது அனுபவம் முக்கியமானது. ஆனால் அவர்களது கருத்துகளை காண்பது அரிதாக இருக்கிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

