02-23-2005, 04:43 PM
அறியாமையும் சில மூடநம்பிக்கைகளுமே இப்படியான செய்கைக்கு காரணம்....இது கிராம மக்களுக்குப் பொருந்தும்,... ஆனா நகர மக்களுக்கு? நகரத்திலையும் தானே இப்படி நடக்குது அதுக்கென்ன காரணம்? :|
" "
" "
" "

