02-23-2005, 02:27 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இவர்களை திருத்தவே முடியாது.. யார் என்ன பண்ண முடியும். பிடிச்சு நல்ல சாத்துப்போட்டால் எல்லாம் சரி வரும் இந்த போலிச்சாமிகளிற்கு ஒரு முடிவு கட்டவேணும்.. வீரப்பன் மாதிரி.. :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சாமியார்கள் பாவம் இந்த பெண்கள்போய் அவர்கள் கிடைப்பதையெல்லாம் அனுபவித்து விட்டு ஒருநாள் சாமியார் மாட்டுப்பட்டதும் ஐயையோ சாமியார் எங்களையும் கெடுத்து விட்டார் வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என மிரட்டினார்(வடிவாக புகைப்படத்திற்குபோஸ் கொடுத்திட்டு) புகைப்படம் எடுத்துவைத்து மிரட்டினார் அதனால்தான் காவல் நிலையத்தில் சொல்லவில்லையென எல்லா பத்திரியையாளரின்முன்னும் சொல்லிவிட்டு சாமியார் பாவம் மாமியார்வீட்டிற்கு அனுப்பிவிட்டு இன்னெரு சாமியாரை தேடி போய்விடுவார்கள். சாமியாரை இவர்கள் தேடி போகாவிட்டால் சாமியார் என்ன இவர்களை வீடுதேடி போயா கெடுக்கிறார் இல்லையே?????
; ;

