02-23-2005, 03:04 AM
ஆமா யுட் அவர்களே ஒரு குளந்தை எப்படி பிறக்கும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமலா இருக்கிறார்கள் இவர்கள் அதை;தவிர எத்தனை செய்திகள் நாளும் வருகின்றது போலி சாமியார்களை பற்றி பரிசோதனைகுளாய் பிள்ளையாக இருந்தாலும் அது கருவாகி 60 நாட்களின்முன் ஆணா பெண்ணா என்று தெரியமுடியாத வகையில் எப்படி சாமியார் மட்டும் முதலே தீர்மானித்து ஆண்பிள்ளையை கொடுப்பார்ஏதோ தங்கள் தாகத்தை இன்னொருவருடன் தீர்த்து கொண்டு விட்டு பிறகு சொட்டை காரணங்களை பெண்களும் பிடிபட்டதும் தங்களிடம் ஏதோ சக்தி இருப்பதாக சாமியார்களும் புரளி விட்டு கொண்டிருப்பார்கள் அதை காவல் துறையும் வாங்கிறதை வாங்கி கொண்டு விசாரித்து கொண்டிருப்பார்கள் நாங்கள் கேனைதனமாய் படித்துகொண்டிருப்போம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;

