02-22-2005, 02:52 PM
தம்பி நல்லவா சிலவிடயங்களை சக்கலாக சொன்னால்தான் உநைக்குது. நீர் இந்தியாவில் நடந்த விடயத்தை கருத்தில் எடுக்கிறீர். நான் கொஞ்சநாளைக்குமுன்னா: இலண்டனிலை நடந்ததையும் நினைக்கிறேன். ஒரு ஐயர் கோவிலிலைவைத்து ஒரு பெண்ணை பாலியல் வன்முறைப்படுத்தினார்.(?) அவரெல்லாம் தாய்நாட்டில் இருந்திருந்தால் எத்தனைபேருக்கு அழகான ஆண்குழந்தை கொடுத்திருப்பார்.
ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் எப்படி குழந்தை பிறக்கும்? இது அந்தப்பெண்களுக்கு தெரியாதா?
தெரிந்தும் போகிறார்கள் என்றால் அவர்கள் எதற்கும் தயார் என்றுதானே அர்த்தம். அவர்களை கிண்டல் செய்யாமல் தட்டிக்கொடுக்வா முடியும்?
ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் எப்படி குழந்தை பிறக்கும்? இது அந்தப்பெண்களுக்கு தெரியாதா?
தெரிந்தும் போகிறார்கள் என்றால் அவர்கள் எதற்கும் தயார் என்றுதானே அர்த்தம். அவர்களை கிண்டல் செய்யாமல் தட்டிக்கொடுக்வா முடியும்?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

