Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் -
#2
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உன்  
கண்ணம்மாவும் செல்லம்மாவும்  
எங்கள்  
கவிதையில் மட்டுமே  
அடிக்கடி  
வந்து போகின்றார்கள்.  

பார்வையில் எப்போதும்  
பாஞ்சாலிகள்  
துச்சாதனர்களை  
கை கோர்த்தபடி.  

பெண்ணியம் பேசுதற்கு  
பெற்றோல் செலவு கேட்கிறர்கள்.  

பார்த்தாயா?  
உன் பேசு பொருளெல்லாம்  
காசு பொருளாகி  
கடைவீதி வருவதை?  

<b>என்னையும்  
ஆதிக்கவாதி என்பதாய்  
தீர்;மானம் போட்டிருப்பார்கள்</b>.  
ஆனால்  
நீ மட்டுமாகிலும்  
என்னை மன்னிப்பாய்.  

<b>ஏனெனில்  
நான்  
எண்ணுவதெல்லாம்  
ஒன்றின் முதுகில்  
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!  
ஒன்றின் சுமையை  
மற்றொன்று பகிரும் உலகத்தையே!! </b>
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்கள் வரிகளின் ஆழம் அருமை..... வாழ்த்துக்கள்... . நிச்சயமாக தீர்மானித்திருப்பார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 02-22-2005, 01:08 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-22-2005, 01:19 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:36 AM
[No subject] - by shiyam - 02-22-2005, 01:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)