08-23-2003, 11:25 PM
இன்று ஞாயிறு மாலை 5மணிக்கு எழுத்தாளர் இராஜன் முருகவேல் அவர்கள் எழுதிய யாழ்களத்திலுள்ள பெயர் ஒன்று வேண்டும் சிறுகதை விட்டில்புூச்சியாகி வில்லுப்பாட்டாக ரி.ரி.என்னில் ஒளிபரப்பாகவுள்ளது..பாருங்கள் , கேளுங்கள் உங்கள் விமர்சனங்களை இந்தப்பக்கத்திலும்... ரி.ரி.என் நிலையத்திற்கும் அனுப்புங்கள்..
-

