02-20-2005, 06:57 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னங்க.. இது நாங்க காதலிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பற்றியெல்லாம் முடிவுபண்ணித்தான்.. ஆரம்பிச்சம். பிறகு.. கண்ணீர் வடிக்கிற நிலையில நாங்கள் இல்லை.. காதல் என்கிறது ஒரு உணர்வு. ஆரம்பிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பிரச்சினைகளை தெரிந்து. சாத்தியம் அல்லாவிட்டால் அதை தவிர்க்கிறதில என்ன தப்பு இருக்கு சொல்லுங்க.?? நம்ம காதலிற்கு பெற்றோர் எதிர்த்தால் கடைசி வரை அவர்களிற்கு பிள்ளையாய் இருந்து அவர்களைக்கொண்டு சாதிக்கலாம் அது வேறை.. ஆனால் அதற்காக ஓடிப்போற அளவில எல்லாம் நாங்க இல்லை. அதைச்சொன்னம்.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களை யார் ஓடிப்போக சொன்னார்கள் சேர்ந்து ... வாழுறது என்றால் காதலியுங்கள்... அல்லது இருவரும் ஒற்றுமையா பிரியுங்கள் அல்லது ஏதாவது பண்ணுங்கள். ஆனால் , நாங்கள் கேட்பது ஒருவரை காதலித்தால் ஏன் குடும்ப சூழ்நிலையால் பிரிகிறம்.. என்று கதை விடுறியள் என்றுதானே.. ஏன் காதலிக்க முன்னம் பெற்றோர் எப்படி பட்டவர்கள் என்று தெரியாதா?அல்லது சும்மா பண்ணுக்கு காதலிக்கிறதா..? எப்பவும் பெற்றோருக்கு பிள்ளையா இருங்கள்.. அதென்ன அவர்கள் சம்மதிக்காட்டி திருமணம் செய்ய முடியாது ஆனால் காதலிக்கலாம்..? அது எந்த விதத்திலை நியாயம்..? அப்படி செய்வதும் பெற்றோரை மீறும் செயல் தான்,.... இப்படி பெற்றோர் என்று கதைவிடுறனியள் அவர்கள் சொற்படி தான் நடக்கவேணுமே ஒழிய அவர்களுக்கு தெரியாமல் காதலிக்க கூடாது.. சரியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னங்க.. இது நாங்க காதலிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பற்றியெல்லாம் முடிவுபண்ணித்தான்.. ஆரம்பிச்சம். பிறகு.. கண்ணீர் வடிக்கிற நிலையில நாங்கள் இல்லை.. காதல் என்கிறது ஒரு உணர்வு. ஆரம்பிக்கும் போது அதற்குரிய சாத்தியங்கள் பிரச்சினைகளை தெரிந்து. சாத்தியம் அல்லாவிட்டால் அதை தவிர்க்கிறதில என்ன தப்பு இருக்கு சொல்லுங்க.?? நம்ம காதலிற்கு பெற்றோர் எதிர்த்தால் கடைசி வரை அவர்களிற்கு பிள்ளையாய் இருந்து அவர்களைக்கொண்டு சாதிக்கலாம் அது வேறை.. ஆனால் அதற்காக ஓடிப்போற அளவில எல்லாம் நாங்க இல்லை. அதைச்சொன்னம்.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களை யார் ஓடிப்போக சொன்னார்கள் சேர்ந்து ... வாழுறது என்றால் காதலியுங்கள்... அல்லது இருவரும் ஒற்றுமையா பிரியுங்கள் அல்லது ஏதாவது பண்ணுங்கள். ஆனால் , நாங்கள் கேட்பது ஒருவரை காதலித்தால் ஏன் குடும்ப சூழ்நிலையால் பிரிகிறம்.. என்று கதை விடுறியள் என்றுதானே.. ஏன் காதலிக்க முன்னம் பெற்றோர் எப்படி பட்டவர்கள் என்று தெரியாதா?அல்லது சும்மா பண்ணுக்கு காதலிக்கிறதா..? எப்பவும் பெற்றோருக்கு பிள்ளையா இருங்கள்.. அதென்ன அவர்கள் சம்மதிக்காட்டி திருமணம் செய்ய முடியாது ஆனால் காதலிக்கலாம்..? அது எந்த விதத்திலை நியாயம்..? அப்படி செய்வதும் பெற்றோரை மீறும் செயல் தான்,.... இப்படி பெற்றோர் என்று கதைவிடுறனியள் அவர்கள் சொற்படி தான் நடக்கவேணுமே ஒழிய அவர்களுக்கு தெரியாமல் காதலிக்க கூடாது.. சரியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

