02-20-2005, 02:57 AM
தத்து எடுப்பது சரி மட்டகளப்பில் ஒரு பிள்ளைக்கு 9 பேர் உரிமை கோரினார்கள். உண்மையான தாயைக் கண்டு மற்ற 8 பேரும் மாயமாகிவிட்டனர்.அந்த 8 பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

