02-19-2005, 11:29 PM
பசி வந்தால் ருசியும் வேண்டாம் என்பார்கள். அதுபோல சாபாடு எப்படியும் இருக்கலாம்.பசிக்கு சாபிட்டால் சரி. அனால் வெங்காயம் வாங்க மறந்திட்டேன்.
நாளைக்கு ருரி இருக்கும் படியாக சமைக்கலாமே.
நாளைக்கு ருரி இருக்கும் படியாக சமைக்கலாமே.

