02-19-2005, 09:01 PM
இது குட்டி கதையா? இதுதான் சுத்த குட்டை பிடித்த கதை. நல்ல காலம் அந்த தட்டு இவாவின் கையில் கிடைக்க வில்லை. கிடைத்திருந்தால் ஆள் உடனே மாயமாக மாறி இருக்கும். இப்படி தமிழனை ஏமாத்த எத்தின கதை வச்சிருக்கிறாவோ....... :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

