02-19-2005, 05:33 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இல்லாவிட்டால் மிளாகாய் அளவாய் எழுத்து. பெரித்து எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருட்கள். கறிவேப்பிலை.. பெருஞசீரகம்.. இப்படி உங்களுக்கு வேண்டியவற்றை இடித்துவிட்டு. உப்பு போடுஞ்கள் அளவாய். பிறகு தேங்கை போடுவது என்றாலும் போடலாம். நல்ல பசைபோல இடிக்காது.இவற்றை இறக்கும் தரனத்தில் கொஞ்சம் தேசிக்காய் புளி விடுங்கள். உங்களுக்கு வேணும் ஆனால் கொஞ்சம் தாளிதம் போட்டால் இன்னும் அசத்தலாய் இருக்கும். :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த பொரியலுக்கு தேங்கய் போடாது.. தான் செய்வார்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'>மிளாகாய் அளவாய் எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருஞசீரகம் உப்பு
போட்டு இடித்து வினாகிரி அல்லது தேசி புளி சேருங்கள்.</span>தேங்காய் சம்பல்....அவித்த கிழங்குக்கு பொருத்தம்...
இந்த பொரியலுக்கு தேங்கய் போடாது.. தான் செய்வார்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'>மிளாகாய் அளவாய் எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருஞசீரகம் உப்பு
போட்டு இடித்து வினாகிரி அல்லது தேசி புளி சேருங்கள்.</span>தேங்காய் சம்பல்....அவித்த கிழங்குக்கு பொருத்தம்...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

