02-19-2005, 05:02 PM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shiyam+--><div class='quotetop'>QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..?? 8) :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted:
காதலிக்கிறவனை விட்டிட்டு போற காலத்திலை நீங்கள் திங் பண்ண அவசியம் இருக்காது... இப்பவே திங் பண்ணுங்க அதாவது காதலிக்க முன்னம். யாருடையதாவ்து அனுபவத்தை வைத்து என்றுதான் நான் என் கவிதையை வைத்தேன்..
ஓ அப்ப இன்னொருவர் வருவார் கெதியிலை என்கிறியள் ... [ தாடி தண்ணியோடை.. ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நம்ம காதலைப்பொறுத்தவரை பக்காவா இருக்கு.. எந்த விதத்திலும் நம்ம பெற்றோர் மறுப்புச்சொல்ல முடியாது. அதைவிட காதல் தோல்வியால் தாடியும் தண்ணியோட அலையிற அளவிற்கு நம்மாலுக்கு பகுத்தறிவு இல்லாமல் அல்ல நாங்க எப்படியோ அப்படித்தான். இந்த விடயம் பற்றி அவரது கொள்கையும். பை த வே நாங்க ஸ்ரெடி பெற்றோர் எதிர்த்தாலும். நம்ம பக்க நியாயத்தை ஆணித்தரமாய் வைத்து வாதிடக்கூடிய நிலையில தான் நாங்க இருக்கிறம் இருப்பம். கோழைகளாட்டம் ஓடிப்போற அளவில நாங்க இல்லீங்கோ..?? நாலு உறவுகளை பிரிஞ்சு ஒரு உறவு நமக்கு வரணும் என்றால் அந்த உறவு தேவையா என்று தான் கேட்டம். தேவையில்லை என்று சொல்லவே இல்லையே..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..?? 8) :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->:twisted:
காதலிக்கிறவனை விட்டிட்டு போற காலத்திலை நீங்கள் திங் பண்ண அவசியம் இருக்காது... இப்பவே திங் பண்ணுங்க அதாவது காதலிக்க முன்னம். யாருடையதாவ்து அனுபவத்தை வைத்து என்றுதான் நான் என் கவிதையை வைத்தேன்..
ஓ அப்ப இன்னொருவர் வருவார் கெதியிலை என்கிறியள் ... [ தாடி தண்ணியோடை.. ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நம்ம காதலைப்பொறுத்தவரை பக்காவா இருக்கு.. எந்த விதத்திலும் நம்ம பெற்றோர் மறுப்புச்சொல்ல முடியாது. அதைவிட காதல் தோல்வியால் தாடியும் தண்ணியோட அலையிற அளவிற்கு நம்மாலுக்கு பகுத்தறிவு இல்லாமல் அல்ல நாங்க எப்படியோ அப்படித்தான். இந்த விடயம் பற்றி அவரது கொள்கையும். பை த வே நாங்க ஸ்ரெடி பெற்றோர் எதிர்த்தாலும். நம்ம பக்க நியாயத்தை ஆணித்தரமாய் வைத்து வாதிடக்கூடிய நிலையில தான் நாங்க இருக்கிறம் இருப்பம். கோழைகளாட்டம் ஓடிப்போற அளவில நாங்க இல்லீங்கோ..?? நாலு உறவுகளை பிரிஞ்சு ஒரு உறவு நமக்கு வரணும் என்றால் அந்த உறவு தேவையா என்று தான் கேட்டம். தேவையில்லை என்று சொல்லவே இல்லையே..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

