02-19-2005, 05:00 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்ன என்ன.. நாங்க இப்ப தான் கத்துக்குட்டியல்.. அவங்க கரை கண்டவங்க.. அது தான் விவரமாய் கேக்கிறம்.. நீங்கள் ஏன் துள்ளுறியள்.. ஆ.. இப்ப என்ன காதலை விட்டிட்டம் என்று சொன்னமா..?? நமக்கு இந்த இது எல்லாம் சரிவராது. அம்மா அப்பா சம்மக்க வைக்கிறது இல்லாட்டால் அப்படியே இருக்கிறது. அதுக்காக அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போற அளவிற்கு நாங்கள் இல்லை.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஆமா காதலையும் விடாம அம்மா அப்பாவையும் விடாம வெற்றி காணுவம் எண்டுறியள்
.கடைசிவரை அப்பா அம்மா சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க...காதலுக்கு அதாவது..அந்த வெங்காயத்துக்கு முழுக்கு போட்டிடுவீங்க. :wink: அப்ப அந்த வெங்காயம் பாவமில்லயா. அந்த நிலமை வராம பெண்கள் நடக்க வேண்டும் . எண்டு தானே கவிதன் சொல்லிறமாதிரி கிடக்கு...விளங்காத மாதிரி இருந்திட்டு...எங்கள்ளை தப்பில்ல எண்டு வாதாடிறது தப்பில்லயா... :x
என்னக்கா காதல் பற்றி கட்டுக்கட்டா கதை சொன்னீர்கள்.. பின்னர் நீங்களே இப்படி சொல்கிறீர்கள்..... என்ன நடக்கு.... உங்களை மாதிரி ஆக்காளுக்கு தான் அந்த கவிதை... வடிவா படியுங்கோ திருப்பி.... என்னை போட்டு கருத்துக்களால் தாக்கிட்டு. இப்ப இப்படி கதை போகுது.. நல்லா இல்லை.. ஆமா. :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்ன என்ன.. நாங்க இப்ப தான் கத்துக்குட்டியல்.. அவங்க கரை கண்டவங்க.. அது தான் விவரமாய் கேக்கிறம்.. நீங்கள் ஏன் துள்ளுறியள்.. ஆ.. இப்ப என்ன காதலை விட்டிட்டம் என்று சொன்னமா..?? நமக்கு இந்த இது எல்லாம் சரிவராது. அம்மா அப்பா சம்மக்க வைக்கிறது இல்லாட்டால் அப்படியே இருக்கிறது. அதுக்காக அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போற அளவிற்கு நாங்கள் இல்லை.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஆமா காதலையும் விடாம அம்மா அப்பாவையும் விடாம வெற்றி காணுவம் எண்டுறியள்
.கடைசிவரை அப்பா அம்மா சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க...காதலுக்கு அதாவது..அந்த வெங்காயத்துக்கு முழுக்கு போட்டிடுவீங்க. :wink: அப்ப அந்த வெங்காயம் பாவமில்லயா. அந்த நிலமை வராம பெண்கள் நடக்க வேண்டும் . எண்டு தானே கவிதன் சொல்லிறமாதிரி கிடக்கு...விளங்காத மாதிரி இருந்திட்டு...எங்கள்ளை தப்பில்ல எண்டு வாதாடிறது தப்பில்லயா... :x
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

