02-19-2005, 11:57 AM
மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை]
1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி..சுத்தம் செய்து...
2-3 அங்குல நீள துண்டுகளாக வெட்டி
அளவுக்கு உப்பிட்டு அவித்தெடுக்கவும்.....
2. தாய்ச்சியில் எண்ணெய் விட்டு அவித்த மரவள்ளி கிழங்கு
துண்டுகளை [பெரிய துண்டுகளாகவே...] பொரித்தெடுக்கவும்.
3. இதை மென் சுட்டுடன்....அருவல் நொருவலாக
செத்தல் மிளகாய்...வெங்காயம் தேசி புளி /வினாகிரி சேர்த்து தயாரித்த கட்டு சம்பல் போன்ற ஒன்றுடன் [நல்ல சுவையாக இருக்கும்]
அல்லது ஆட்டு /மாட்டு குடலில் தயாரித்த குழம்புடன் பரிமாறுவார்கள்....
[சுவை தெரியவில்லை...]
1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி..சுத்தம் செய்து...
2-3 அங்குல நீள துண்டுகளாக வெட்டி
அளவுக்கு உப்பிட்டு அவித்தெடுக்கவும்.....
2. தாய்ச்சியில் எண்ணெய் விட்டு அவித்த மரவள்ளி கிழங்கு
துண்டுகளை [பெரிய துண்டுகளாகவே...] பொரித்தெடுக்கவும்.
3. இதை மென் சுட்டுடன்....அருவல் நொருவலாக
செத்தல் மிளகாய்...வெங்காயம் தேசி புளி /வினாகிரி சேர்த்து தயாரித்த கட்டு சம்பல் போன்ற ஒன்றுடன் [நல்ல சுவையாக இருக்கும்]
அல்லது ஆட்டு /மாட்டு குடலில் தயாரித்த குழம்புடன் பரிமாறுவார்கள்....
[சுவை தெரியவில்லை...]
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

