02-19-2005, 07:59 AM
கவிதை என்ற பெயரில் கட்டுரைகளை வெட்டி வெட்டி ஒவ்வொரு வரியாக ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுகிறதுகளை வாசிச்சு எரிச்சல் படுவன்.... ஆனால்.. நறுக்கென நாலு வரியில் தைக்கிற மாதிரி இருக்கிறது உங்கள் வரிகள்.. தொடர்க..
..

