02-18-2005, 12:37 AM
Malalai Wrote:பெண்களை பேயாயும் மாயையாயும்
பார்க்கும் இவ் உலகில்
பெண்களை ஆழ்கடலுக்கு
ஒப்பிட்டு
ஆணின் அணுகு முறை
தந்த பரிசாம்
உடைந்த உறவில்
இருந்து மீழும்
அவளின்
மன வலிமையையும்
தோல்வியே வெற்றியின்
முதல் படி என்பதை
நிருபிக்கும் பெண்
முன்னே
தாடியும் குடியுமாய்
உலவும் ஆண்களின்
இயலாமையை
இயற்கையுடன்
வர்ணித்த
கவியே கவிதன்
கவிதை அருமை
நன்றி மழலை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

