08-22-2003, 01:12 AM
நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவினரின் வில்லுப்பாட்டுகளை ரி.ரி.என் ஊடாக கண்டு மகிழும் நெகிழும் குழம்பும் கோபிக்கும் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
முகமறிந்தவனென்றோஇ முகமறியாதவனென்றோ நம்மூர் கலைஞனென்றோ ஆதரவு தரவேண்டும் என்ற எந்த நிர்ப்பதமுமில்லை. எனது வில்லிசை பற்றிய உங்கள் விமர்சனங்களை முன் வையுங்கள்.அவை..வில்லிசைக்லையையும் என்னையும் செழுமைப் படுத்தும்.
இந்தக் களத்தில் நான் படித்த இராஜன் முருகவேல் சாந்திஇ சந்திரவதனாஇ நளாயினி ஆகியோருடன் கவிஞர் சரீஷ் சுதன்ராஜ் பிறேமன் யோகநாதன் ;ஆகியோரின் கதைகளுடன் எனது கதைகளுமாக இதுவரை 19 கதைகள் வில்லிசையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு நானும் எனது தமிழாசான் குமரனும் கவிஞர்கள் சரீஷ் மட்டுவில் ஞானகுமாரன் சுதன்ராஜ் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளோம்.இதுவரை 7 கதைகள் ஒளிபரப்பாகியுள்ளன. வில்லிசையாக தொடர்ந்து வரும நிகழ்வுகளை ஞாயிறு மாலை 5மணிக்கும் மறு ஒளிபரப்பை வியாழன் காலை 10.30 க்கும் காணலாம்.t
முகமறிந்தவனென்றோஇ முகமறியாதவனென்றோ நம்மூர் கலைஞனென்றோ ஆதரவு தரவேண்டும் என்ற எந்த நிர்ப்பதமுமில்லை. எனது வில்லிசை பற்றிய உங்கள் விமர்சனங்களை முன் வையுங்கள்.அவை..வில்லிசைக்லையையும் என்னையும் செழுமைப் படுத்தும்.
இந்தக் களத்தில் நான் படித்த இராஜன் முருகவேல் சாந்திஇ சந்திரவதனாஇ நளாயினி ஆகியோருடன் கவிஞர் சரீஷ் சுதன்ராஜ் பிறேமன் யோகநாதன் ;ஆகியோரின் கதைகளுடன் எனது கதைகளுமாக இதுவரை 19 கதைகள் வில்லிசையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு நானும் எனது தமிழாசான் குமரனும் கவிஞர்கள் சரீஷ் மட்டுவில் ஞானகுமாரன் சுதன்ராஜ் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளோம்.இதுவரை 7 கதைகள் ஒளிபரப்பாகியுள்ளன. வில்லிசையாக தொடர்ந்து வரும நிகழ்வுகளை ஞாயிறு மாலை 5மணிக்கும் மறு ஒளிபரப்பை வியாழன் காலை 10.30 க்கும் காணலாம்.t
-

