02-17-2005, 12:48 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வியாசனண்ணா உங்களை ஏன் சாடவேண்டும் ? கவிதனைச் சாடவில்லை. கவிதன் இன்றைய தலைமுறையின் இளைஞன். இந்த இளைஞனின் மனதுக்குள் வேரோடியிருக்கும் பிற்போக்குவாதத்தையும் ää தவறான கண்ணோட்டத்தையும் தவிர்த்து கவிதன் புதிய தலைமுறையின் கவிஞனாகவும் சமூகப்பற்றுதல் மிக்க கலைனாகவும் மலர வேண்டுமென்றே எழுதியுள்ளேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஸ்வினி அக்கா... என்ன பிற்போக்கு வாதம் இருக்கு.. ஒரே ஒருகவிதை தான் வித்தியாசமா எழுதினேன்.. மிகுதி எல்லாம் எப்படி எழுதி இருக்கு என்று கவிதை தோடத்தில் பாருங்கள்... பின்னாலை சிந்திக்காமல் முன்னாலை சிந்திச்சு காதலியுங்கள் என்று சொல்லவந்தம்... பேந்து இப்படி அலையாமல் இருக்கலாம் எல்லா..
வியாசனண்ணா உங்களை ஏன் சாடவேண்டும் ? கவிதனைச் சாடவில்லை. கவிதன் இன்றைய தலைமுறையின் இளைஞன். இந்த இளைஞனின் மனதுக்குள் வேரோடியிருக்கும் பிற்போக்குவாதத்தையும் ää தவறான கண்ணோட்டத்தையும் தவிர்த்து கவிதன் புதிய தலைமுறையின் கவிஞனாகவும் சமூகப்பற்றுதல் மிக்க கலைனாகவும் மலர வேண்டுமென்றே எழுதியுள்ளேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஸ்வினி அக்கா... என்ன பிற்போக்கு வாதம் இருக்கு.. ஒரே ஒருகவிதை தான் வித்தியாசமா எழுதினேன்.. மிகுதி எல்லாம் எப்படி எழுதி இருக்கு என்று கவிதை தோடத்தில் பாருங்கள்... பின்னாலை சிந்திக்காமல் முன்னாலை சிந்திச்சு காதலியுங்கள் என்று சொல்லவந்தம்... பேந்து இப்படி அலையாமல் இருக்கலாம் எல்லா..
[b][size=18]

