Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்
#3
<span style='font-size:25pt;line-height:100%'>தற்போதைய அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல். சம்மாந்துறையில் இடம்பெற்ற சம்பவம். </span>

அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல். என விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அத்துண்டுப்ரிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தற்போது நாட்டில் ஏற்படும் அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயற்பாடாகவே சம்மாந்துறையில் இரண்டு முஸ்லிம் உறவுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பிரதிபலிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஆங்காங்கே சில வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வன்முறை தொடருமாயின் இரு சமூக மக்களிடையிலும் உயிரிழப்புக்கள் சொத்திழப்புக்கள் ஏற்படும் எனவே இவற்றை கடந்தகாலங்கள் எமக்கு புகட்டித்தந்த பாடமாகும். ஆகவே இரு சமூக புத்திஐPவிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே பாரிய இழப்புக்களிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும். என்பதைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தை ஒளிமயமாக்க இரு சமூக மக்களும் பாடுபடவேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்,

அரசியல்துறை,

அம்பாறை மாவட்டம்.
Reply


Messages In This Thread
வேண்டுகோள் - by sethu - 08-21-2003, 04:19 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:30 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:32 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:49 PM
[No subject] - by sethu - 08-22-2003, 04:46 PM
[No subject] - by sOliyAn - 08-23-2003, 12:50 AM
[No subject] - by sethu - 08-23-2003, 08:33 AM
[No subject] - by sethu - 08-26-2003, 07:48 PM
[No subject] - by sethu - 09-03-2003, 09:03 AM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:54 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by yarlmohan - 09-09-2003, 07:10 PM
[No subject] - by sethu - 09-09-2003, 07:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)