08-21-2003, 04:19 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அலகு ஆசைக்கு அப்பாவி மக்களை அவலக்குரலுக்குத் தள்ளிவிடும் அரசியல்வாதிகளின் அராஜகம் .</span>
எங்களது அன்பார்ந்த தமிழ், முஸ்லிம் சகோதரர்களே!
அரசியல் வாதிகளின் தலைமைத்துவ ஆசைக்கு அப்பாவி தமிழ், முஸ்லிம் சகோதர்களை கடத்தியும், வெட்டியும் அவர்களுடைய ஆசையை நிறைவேற்ற நினைக்கின்றார்கள். இதைவிட இந்த அரசியல்வாதிகள் பிச்சையெடுத்து தங்களுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு உங்களின் உயிரைப் பறிக்கின்றார்கள். இது உங்களுக்கு தெரியவில்லையா? சற்று சிந்தியுங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிரைப் புலிகள் பறிக்கின்றார்கள் என ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் கூறுவதை பரிசீலித்துப் பாருங்கள் எவ்வளவோ மக்கள் கூடும் கட்டுநாயக்காவில் ஒரு அப்பாவி மகன் செத்தானா? அப்படியான புலிகளை, புலிகள் செய்ததாக கூறிக்கொண்டு தன்னினத்தையே அழிக்க முற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடு முஸ்லிம் மக்கள் சற்று (கடும்) விழிப்பாக இருக்கவேண்டும்.
கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐனாதிபதி சூளுரைக்கின்றார் எப்போது எனப் பாருங்கள். கிழக்கில் முஸ்லிம்கள் சதித்திட்டத்தில் கொல்லப்படும் போதுதானா? சிந்தியுங்கள், யாருடைய சதித்திட்டத்தால் யாரால் யார் கொல்லப்படுகின்றார். ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாம் இணைந்து இந்த நேரத்தில் நல்ல முடிவெடுக்காவிட்டால் இறுதியில் எமது பிரதேசத்தில் ஐந்தறிவு ஐPவராசிகளும், புல் பூண்டுகளும் தான் மிஞ்சும். இதை நாம் உணராவிட்டால் வரலாற்றை உணராதவர்கள் என்றே உலகம் உணரும் என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம். பாடுமீன் மற்றும் ஒஸ்லோவேயிஸ்
எங்களது அன்பார்ந்த தமிழ், முஸ்லிம் சகோதரர்களே!
அரசியல் வாதிகளின் தலைமைத்துவ ஆசைக்கு அப்பாவி தமிழ், முஸ்லிம் சகோதர்களை கடத்தியும், வெட்டியும் அவர்களுடைய ஆசையை நிறைவேற்ற நினைக்கின்றார்கள். இதைவிட இந்த அரசியல்வாதிகள் பிச்சையெடுத்து தங்களுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு உங்களின் உயிரைப் பறிக்கின்றார்கள். இது உங்களுக்கு தெரியவில்லையா? சற்று சிந்தியுங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிரைப் புலிகள் பறிக்கின்றார்கள் என ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் கூறுவதை பரிசீலித்துப் பாருங்கள் எவ்வளவோ மக்கள் கூடும் கட்டுநாயக்காவில் ஒரு அப்பாவி மகன் செத்தானா? அப்படியான புலிகளை, புலிகள் செய்ததாக கூறிக்கொண்டு தன்னினத்தையே அழிக்க முற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடு முஸ்லிம் மக்கள் சற்று (கடும்) விழிப்பாக இருக்கவேண்டும்.
கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐனாதிபதி சூளுரைக்கின்றார் எப்போது எனப் பாருங்கள். கிழக்கில் முஸ்லிம்கள் சதித்திட்டத்தில் கொல்லப்படும் போதுதானா? சிந்தியுங்கள், யாருடைய சதித்திட்டத்தால் யாரால் யார் கொல்லப்படுகின்றார். ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாம் இணைந்து இந்த நேரத்தில் நல்ல முடிவெடுக்காவிட்டால் இறுதியில் எமது பிரதேசத்தில் ஐந்தறிவு ஐPவராசிகளும், புல் பூண்டுகளும் தான் மிஞ்சும். இதை நாம் உணராவிட்டால் வரலாற்றை உணராதவர்கள் என்றே உலகம் உணரும் என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம். பாடுமீன் மற்றும் ஒஸ்லோவேயிஸ்

