08-21-2003, 04:10 PM
Quote:இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது.
இடைக்கால நிர்வாகம் என்றது புலிகள் கேட்டதல்ல. சிறீலங்கா அரசுதான் இடைக்கால நிர்வாகம் தரலாம் என பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சொன்னது. இன்று சொன்னதைத் தரும்படி கேட்கப்படுகின்றது. ஏன் கேட்கின்றார்கள் என புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும். அதுவரை பொறுத்திருப்போம். அல்லது ஆழமாகச் சித்தித்தால் விடை கிடைக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

